First group of the selected students for Arts and Commerce streams has joined to shape their academic path. We wish them for their future.
இவ்வருடத்திற்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் உ த்தியோகபூர்வ நிகழ்வு நேற்று 01.08.2023 கலாநிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது . பணிப்பாளர் கலாநிதி எம் எம் நயீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் புதிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர்.
உயர் தரத்தில் கலை மற்றும் வணிகப் பிரிவுகளில் கற்கையை தொடர இணைந்து கொள்கின்ற மாணவர்களில் முதல் தொகுதியினரே இவ்வாறு நேற்றைய தினம் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.